காப்புக் கவசம் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

திருச்சிற்றம்பலம்
வரிகள்; சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

கஜமுக கணபதி மலரடி சரணம் !

கந்தவேள் பெருமான் பதமலர் சரணம் !

அருள் தரும் அன்னை உமையாள் சரணம் !

ஐயன் சிவனார் இரு தாள் சரணம் !

எம் குலம் காக்கும் குல தெய்வம் சரணம் !

கண்களாய் காக்கும் குருவே சரணம் !

நவநாத சித்தர் பரம்பரை சரணம் !

பதினென் சித்தர் பரம்பரை சரணம் !

உரோமரிஷி காப்பு கவசம் தந்து !

உலகெலாம் ஆளும் ஆதிகுருவே சரணம் !!


கருத்துகள்