காப்புக் கவசம் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்
உ
திருச்சிற்றம்பலம்
வரிகள்; சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்
கஜமுக கணபதி மலரடி சரணம் !
கந்தவேள் பெருமான் பதமலர் சரணம் !
அருள் தரும் அன்னை உமையாள் சரணம் !
ஐயன் சிவனார் இரு தாள் சரணம் !
எம் குலம் காக்கும் குல தெய்வம் சரணம் !
கண்களாய் காக்கும் குருவே சரணம் !
நவநாத சித்தர் பரம்பரை சரணம் !
பதினென் சித்தர் பரம்பரை சரணம் !
உரோமரிஷி காப்பு கவசம் தந்து !
உலகெலாம் ஆளும் ஆதிகுருவே சரணம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக