இடுகைகள்

தோஷநிவர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி - ஜோதிடம்

 பசுக்கள், கல்வி தந்த ஆசிரியர், வழிகாட்டியவர்கள், பிராமணர்கள், சாதுக்கள், சிவபக்தர்கள், சிவனடியார்கள், எளியவர்கள், பெண்கள் ஆகியோர்களுள் எவரேனும் ஒருவரை கொன்றால் இந்த பிரம்மஹத்தி தோஷமானது செயல்படும்.  சரி, பிராமணர்கள் என்ற வார்த்தைக்கு பொருள், பிரம்மத்தை உணர்ந்தவர் பிராமணர். எல்லாம் இறைவனே என்று, எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காத செம்மை மனமும் சிந்தனையும் கொண்டவர். பிறப்பால் அனைவருமே சத்திரியர்கள் தான் என்கிறது முன்னோர் வாக்கு. ஆனால், எவர் பிரம்மத்தை உணர்கிறாரோ அவர் யாராகிலும் பிராமணர். அஃது பயிற்சியாலோ, முயற்சியாலோ தானே தவிர செய்யும் தொழிலும், குலமும் துணை செய்யாது. ஆக, அப்படி, இறைதொண்டு புரிகின்ற பிராமண நிலையில் வாழ்கின்றவர்களை வதைத்து கொலை செய்கின்றவர்களை, இந்த பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக்கொள்கிறது. ஆட்டிசம் என்று சொல்லப்படுகின்ற வியாதி கூட இதன் வெளிப்பாடே !  பிரம்மஹத்தி தோஷத்துடன் பிறந்தவர்கள்,  ஒழுங்கற்ற உருவம், பிறப்புறுப்பில் ஆர்வம், தனிமை தேடுதல், மனநலக் கோளாறு, நீளமான பிறப்புறுப்பு போன்றவைகளால் பாதிப்படைவர். தோஷத்திற்கு ஆளானவர்கள் சுபிட்சமாக இருக்கமாட்டார்கள். பய...

சிசுஹத்தி தோஷம்

எல்லோருக்கும் தெரிந்த ஒரு தோஷமானது பிரம்மஹத்தி தோஷம் என்பது. ஆனால், இது என்ன சிசுஹத்தி தோஷம்?? சிசு என்றால் குழந்தை. ஆக, குழந்தையைக் கொன்ற தோஷம். இதில் சம்பந்தப்படுபவர்கள் யார்? திருமண பந்தத்திற்கும் முன்பாக, உறவுகொள்ளும் ஆண், பெண், அதாவது, ஆங்கிலத்தில் அழகாக உச்சரிக்கக்கூடிய Living Together எனும் சொல். தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் பெண் கருத்தரிக்கிறாள், ஆனால், சமூகத்திற்கு காட்ட இயலாது. எனவே, வேறு வழியின்றி, பிறந்த அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுதல், அல்லது பிரசவத்திற்கு முன்பாக கருவை கலைத்தல். இப்படி அல்லாமல், முறையாக, திருமணம் செய்துகொண்டவர்கள் கூட இப்போது குழந்தை வேண்டாம் என்று கருவை கலைத்தல் செய்கிறார்கள். ஆக, இவையும் சிசுஹத்தி தோஷத்திற்கு உரியதாக சொல்லப்படுகிறது. அதே போல, சொத்துக்கள் காரணமாக, வாரிசு போரில், உடன்பிறந்தாரின் குழந்தைகளைக் கொலை செய்தலும் சிசுஹத்தி தோஷத்தைக் கொடுக்கும் என்பதை அறிக ! சரி, அறிந்தும் அறியாமலும், ஆசைகளின் காரணமாக, அதாவது உடல் இன்பம், பொருள் இன்பம் என பலவாறாக, காரணம் சொல்லி, தவறு செய்துவிட்டேன். மிகவும் வருந்துகிறேன். அதற்கு என்னதான் ...