இடுகைகள்

சிவ வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குருவின் சிறப்பு - திருமந்திரம் - திருமூலர்

 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே - பாடல் #139 முதல் தந்திரம் 1.உபதேசம் குருவே சிவமென்னக் கூறின னந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாகக் கோனுமாய் நிற்குங் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே - பாடல் #1581 ஆறாம் தந்திரம்  1.சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல் - திருஞானசம்பந்தர்

அ௫ளியவர் :  திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை   பண் : காந்தாரபஞ்சமம் துஞ்சலுந் துஞ்சலி   லாத போழ்தினும் நெஞ்சக நைந்து   நினைமின் நாடொறும் வஞ்சகம் அற்றடி   வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன   அஞ்செ ழுத்துமே.  1   மந்திர நான்மறை   யாகி வானவர் சிந்தையுள் நின்றவர்   தம்மை யாள்வன செந்தழல் ஓம்பிய   செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம்   அஞ்செ ழுத்துமே.  2   ஊனிலு யிர்ப்பை   ஒடுக்கி ஒண்சுடர் ஞானவி ளக்கினை   யேற்றி நன்புலத் தேனைவ ழிதிறந்   தேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன   அஞ்செ ழுத்துமே.  3   நல்லவர் தீயரெ   னாது நச்சினர் செல்லல் கெடச்சிவ   முத்தி காட்டுவ கொல்லந மன்தமர்   கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன   அஞ்செ ழுத்துமே.  4   கொங்கலர் வன்மதன்   வாளி யைந்தகத் தங்குள பூதமும்   அஞ்ச வைம்பொழில் தங்கர வின்படம்   அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல்   அஞ்செ ழுத்துமே.  5   தும்மல் இருமல்   தொடர்ந்த போழ்தினு...

ஶ்ரீகுரு ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகம் தமிழில் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

படம்
 

பிறவி துயர் அறுக்கும் வாழ்வியல் பதிகம் - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

திருவண்ணாமலை பதிகம் - அண்ணாமலை அண்ணாமலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ரெட்ஹில்ஸ் ஶ்ரீ தவஈஸ்வரர் அஷ்டகம் - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

சீர்காழி ஶ்ரீ சட்டைநாதர் பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

சீர்காழி ஶ்ரீ சட்டைநாதர் பதிகம் - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீ நடராஜர் துதி - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீ வெள்ளியங்கிரி லிங்காஷ்டகம் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீ சிவ அஷ்டகம் - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

படம்

தேவாரம் - வேயுறு தோளி பங்கன்...

திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை பண்; பியந்தை காந்தாரம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்       மிகநல்ல வீணை தடவி     மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்       உளமே புகுந்த அதனால்     ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி       சனிபாம்பி ரண்டு முடனே     ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல       அடியா ரவர்க்கு மிகவே .  1     என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க   எருதேறி யேழையுடனே     பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்       உளமே புகுந்த அதனால்     ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்       உடனாய நாள்க ளவைதாம்     அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல       அடியா ரவர்க்கு மிகவே .  2     உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து       உமையோடும் ...

தேவாரம் - மந்திரமாவது நீறு..

  உ 02.066 மந்திர மாவது நீறு   அ௫ளியவர் : திருஞானசம்பந்தர், இரண்டாம் திருமுறை; பண் : காந்தாரம்   நாடு : பாண்டியநாடு; தலம் : ஆலவாய் (மதுரை) சிறப்பு: திருநீற்றுப்பதிகம் மந்திர மாவது நீறு   வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு   துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு   சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன்   திருஆல வாயான் திருநீறே .  1   வேதத்தி லுள்ளது நீறு   வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு   புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு   உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே .  2   முத்தி தருவது நீறு   முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு   தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு   பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே .  3   காண இனியது நீறு   கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம்   பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு   மதியைத் தர...