இடுகைகள்

முருக வழிபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஶ்ரீகுரு அருணகிரியார் அருளிய திருப்புகழ் - முத்தைத்தரு... வரிகள்

  " அருணகிரிநாதர்   அருளிய   திருப்புகழ்   -- 3" - " முத்தைத்தரு "   இராகம் : கௌளை தாளம் : திஸ்ர த்ருபுடை / மிஸ்ரசாபு தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான   முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை ...

திருவண்ணாமலை கம்பத்து இளையனார் ஶ்ரீமுருகன் பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீமுருகன் பாமாலை - ஏங்கவைத்தாய் முருகா - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீஓதிமலை ஆண்டவர் துதி பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீஓதிமலை ஆண்டவர் காவடி பதிக பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீமுருகன் தாலாட்டு - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

காவடிச்சிந்து - வள்ளிமலை ஶ்ரீ முருகன் பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீ முருகன் பாமாலை - முருகா முருகா - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

ஶ்ரீ முருகன் பாமாலை - துதித்திட கதி - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்

ஶ்ரீ பழனி ஆண்டவர் பாமாலை - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

திருச்செந்தூர் ஶ்ரீ செந்தில் ஆண்டவர் பாமாலை - சீர்காழி ஶ்ரீ கோரக்கர் அன்பழகன்

படம்
 

திருக்கயிலை திருப்புகழ்

  திருப்புகழ் 518 - கயிலைமலை   தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்      சீரும் பழித்தசிவ ...... மருளூறத் தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ      சீவன் சிவச்சொருப ...... மெனதேறி (தேனுந்து – மெனதேறி) நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி      நாதம் பரப்பிரம ...... வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ      நாளுங் களிக்கபத ...... மருள்வாயே (நானென்ப - மருள்வாயே) வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்      மாலும் பிழைக்கஅலை ...... விடமாள வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு      மானின் கரத்தனருள் ...... முருகோனே தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது      தானுண் கடப்பமல ...... ரணிமார்பா தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை      சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே . (தானந் - பெருமாளே) ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ      நாளு...

சென்னிக்குளநகர்வாசன்... காவடிச்சிந்து

  உ காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)   சென்னி குளநகர் வாசன் - தமிழ்                  தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை                  தீரன் ; அயில் வீரன்   வன்ன மயில்முரு கேசன் , - குற                  வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற                 வாதே சொல்வன் மாதே !   கோபுரத் துத்தங்கத் தூவி , - தேவர்               கோபுரத் துக்கப்பால் மேவி , - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு             ...