இடுகைகள்
ஶ்ரீகாவேரி வாழ்த்துப் பதிகம் - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வழங்கியவர்
K Anbalagan
துலா காவேரி புராணம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வழங்கியவர்
K Anbalagan
சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை "சோறுடைய" நாடாகச் செய்கிறாள். "சோறு" என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது. துலா காவேரி மகாத்மியம் ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய...
ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வழங்கியவர்
K Anbalagan
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ! ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி , வாராஹி வராஹமுகி , வராஹமுகி அந்தே அந்தினி நம : ருந்தே ருந்தினி நம : ஸ்தம்பே ஸ்தம்பினி நம : ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக் சித்த சக்ஷர் முககதி ஜிக்வா , ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட ஹும் அஸ்த்ராய பட்
இல்லம்தோறும் திருவாசகம் பாடும் பயிற்சி வகுப்பு - வாட்ஸப்பில் இணையலாமே !
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வழங்கியவர்
K Anbalagan
பன்னிரு திருமுறைகளில் தேவாரம் போல் அல்லாமல், பாடுபவரின் மனநிலைக்கேற்றாற்போல அவருக்கு பிடித்த நல் இசை வழியாக, கேட்பவருக்கும் நெஞ்சகத்தை உருக்கும் விதமாகவும் பாட இயலுமென்றால், இறைசக்தியை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் மிகப்பெரும் ஆயுதம், திருவாசகம். அப்பேர்பட்ட திருவாசகத்தை இப்படியும் பாடலாமே என்று அடியேன் இணையம் வழியாக, வாட்ஸ்-அப் தளம் வழியே பயிற்றுவிக்கலாம் என்கிற வகையில் இங்கே QR - Code தரப்பட்டுள்ளது. அதன் மூலம் என்னுடன் பயணித்து இறையனுபவம் பெற அழைக்கிறேன்.
குருவின் சிறப்பு - திருமந்திரம் - திருமூலர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வழங்கியவர்
K Anbalagan
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே - பாடல் #139 முதல் தந்திரம் 1.உபதேசம் குருவே சிவமென்னக் கூறின னந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாகக் கோனுமாய் நிற்குங் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே - பாடல் #1581 ஆறாம் தந்திரம் 1.சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)