இடுகைகள்

வாக்களிப்போம் வாருங்க !

படம்
 

ஸ்ரீஐயப்பன் பதிகம்

படம்
 

ஶ்ரீகாவேரி வாழ்த்துப் பதிகம் - சீர்காழி ஶ்ரீகோரக்கர் அன்பழகன்

படம்
 

துலா காவேரி புராணம்

       சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை "சோறுடைய" நாடாகச் செய்கிறாள். "சோறு" என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது. துலா காவேரி மகாத்மியம்      ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய...

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ! ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி , வாராஹி   வராஹமுகி , வராஹமுகி அந்தே அந்தினி நம : ருந்தே ருந்தினி நம : ஸ்தம்பே ஸ்தம்பினி நம : ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக் சித்த சக்ஷர் முககதி ஜிக்வா , ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட ஹும் அஸ்த்ராய பட்

இல்லம்தோறும் திருவாசகம் பாடும் பயிற்சி வகுப்பு - வாட்ஸப்பில் இணையலாமே !

படம்
 பன்னிரு திருமுறைகளில் தேவாரம் போல் அல்லாமல், பாடுபவரின் மனநிலைக்கேற்றாற்போல அவருக்கு பிடித்த நல் இசை வழியாக, கேட்பவருக்கும் நெஞ்சகத்தை உருக்கும் விதமாகவும் பாட இயலுமென்றால், இறைசக்தியை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் மிகப்பெரும் ஆயுதம், திருவாசகம். அப்பேர்பட்ட திருவாசகத்தை இப்படியும் பாடலாமே என்று அடியேன் இணையம் வழியாக, வாட்ஸ்-அப் தளம் வழியே பயிற்றுவிக்கலாம் என்கிற வகையில் இங்கே QR - Code தரப்பட்டுள்ளது. அதன் மூலம் என்னுடன் பயணித்து இறையனுபவம் பெற அழைக்கிறேன். 

குருவின் சிறப்பு - திருமந்திரம் - திருமூலர்

 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே - பாடல் #139 முதல் தந்திரம் 1.உபதேசம் குருவே சிவமென்னக் கூறின னந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாகக் கோனுமாய் நிற்குங் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே - பாடல் #1581 ஆறாம் தந்திரம்  1.சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

மகான் ஶ்ரீகோரக்கர் சித்தர் யார்?

படம்
குருவே சரணம் ! ஓம் நமசிவய ! ஓம் சிவயநம ! மகான் ஶ்ரீகோரக்க சித்தர் யார்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் சித்தர் வழிபாட்டில் புதிதாக இணைபவர்களுக்கு தோன்றும். நியாயமே ! காரணம், நாம் பயிலும் பாடபுத்தகங்களிலோ அல்லது தினசரிகளிலோ தமிழ்தேசத்தின் அல்லது இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெருமைமிக்க சித்தபுருஷர்களின் அற்புதங்கள், சேவைகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்குமேயானால், நிச்சயம் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டு சக்திகளால் இந்த தேசம் ஆட்சி செய்யப்பட்ட காரணங்களால் கோடிக்கணக்கான வரலாற்றுப் பதிவுகள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டது. இருப்பினும், காலச்சக்கரம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் வழியே இறைவனின் அனுகிரகத்தால் நம் கண்களில் பட்டு, நம் அறிவை எட்டிவிடும் வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். அந்த வகையில், இந்திய தேசம், குறிப்பாக, பாரத தேசம் கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அன்று முதல் இன்று வரை சித்தர்கள் தோன்றி, மானுட சமூகங்களுக்கு பலப்பல நன்மைகளை செய்துவருகின்றனர். அப்படியாக, நமது பாரத தே...

தொழில் வசிய மந்திரம்

இணையத்தில் படித்தவை "வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி சகலரும் வசி", இம்மந்திரத்தை 18 முறைகள், கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தபடி சொல்லிவந்தால், முக வசீகரம் உண்டாகி, அன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன். அனைவரையும் வசீகரிக்கவேண்டும் என்றால், பின்வரும் ஆன்மீகப் பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் காலை, மாலை என இருவேளை, ஒரு தரைவிரிப்பின் மீது நின்றோ அல்லது அமர்ந்துகொண்டோ, ஒரு கிராம்புத் துண்டை வாயினுள், வலதுபக்கமாக ஒதுக்கிவைத்துக்கொண்டு, கடித்துவிடாமல்,  மனதுக்குள், உதடுகள் அசையாவண்ணம் 4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை,   " ஓம் ரீங் வசி வசி ",  என ஜெபம் செய்திட வேண்டும். பின்னர், அந்த கிராம்பை துப்பிவிட வேண்டும். பின்பு, ஒரு டம்ளர் இளநீர் பருகவேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவாகவும், அசைவம் உண்பவர்களுக்கு தாமதமாகவும் இம்மந்திரம் செயல்படத் துவங்கும். நீங்கள் சைவம் எனில், 91வது நாள் முதல் நீங்கள் செய்யும் பணி அல்லது தொழிலில் மிகவும் பிசியாகிவிடுவீர்கள். பொதுவாக, இம்மாதிரி செயல்களில் ஈடுபடும்போது, வினைகளின் இறைவன் விநாயகனை வேண்டி, கு...

அகத்தியர் மந்திர வாள்

  அகத்தியர் மந்திர வாள் என்னும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் அருளிச்செய்த   அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள் :   " வசி - வசி " யென்று நிதஞ் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமு முண்டாம் " நசி - நசி " யென்று நிதஞ் செபித்தாயாகில் நலமெல்லாம் சூழும் , வினைகள் நாடா நிற்கும் " மசி - மசி " யென்று தினமும் செபித்தாயானால் மகத்தான விஷம் முதலான ரோகந்தீரும் " கசி - கசி " யென்று நிதந் செபித்தாயானால் கனத் தெழுந்த சிலந்தி புண்கள் கரைந்துபோம் " அங்கிலி - சவ் - சிசி " யென்ன பொல்லாத மிருகமெல்லாம் ஓடிப் போகும் " அய்யுஞ் - சவ்வும் - கிலிவா " வென்ன அடங்கா மிருக மெல்லாம் அடங்கி நிற்கும் " " கிலி - அங்சவ் - ரங்ரங் " என்று கூற பட்சி யெல்லாம் ஒடுங்கி நிற்கும்,   என்று மந்திரங்கள் வசமாகும் விஷயங்களை அகத்தியர் பெருமான் தனது மந்திர வாள் நூலில் சொல்கிறார் .   (1) " நசி , மசி " என்றிட எமனையும் வெல்லலாம் .   (2...